tag:blogger.com,1999:blog-6333545606271030794.post4282413940073218624..comments2015-02-27T14:51:22.143-08:00Comments on சத்தியம் நிச்சயம் வெல்லும் : அறியாமையையும் இணைவைப்பையும் Musthafa Maslahihttp://www.blogger.com/profile/05286562469316782463noreply@blogger.comBlogger10125tag:blogger.com,1999:blog-6333545606271030794.post-7246123273988817662013-01-16T06:07:43.963-08:002013-01-16T06:07:43.963-08:00//உண்மையைத்தான் உரைத்துள்ளீர் இப்றாஹீம் அவர்களே! எ...//உண்மையைத்தான் உரைத்துள்ளீர் இப்றாஹீம் அவர்களே! எனக்கும், என்னைப் போன்ற பல சுன்னத் ஜமாஅத் அறிஞர்களுக்கும் யூதக்கைகூலிகள் பெரும் சவாலாகவே உள்ளனர்.///<br />ஆனால் சுன்னத் ஜமாத்தினர் உங்களை பறேலேவிகள் என்று ஓரம்கட்டியுள்ளதை மறைப்பது சரியா?உங்கள் விவாதங்களையோ ,உங்களது ஜமாலி விவாதங்களையோ அவர்களிடம் காட்டினால் அவர்கள் ஏற்றுக் கொள்ள மறுக்கிறார்களே ,ஏன்?Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333545606271030794.post-57187860931556765752013-01-16T05:49:25.407-08:002013-01-16T05:49:25.407-08:00////தூ.டி. விவாதத்தில் நாங்கள் கொடுத்த ஆதாரங்கள் அ...////தூ.டி. விவாதத்தில் நாங்கள் கொடுத்த ஆதாரங்கள் அனைத்தையும் ஆதாரமின்றி மறுத்த உங்கள் அண்ணனின் பரிதாபத்திற்குரிய நிலையை என்னேவென்று கூறுவது? ////<br />உதாரணத்திற்கு சிலவற்றை சொல்லுங்கள் .Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333545606271030794.post-87663865472685405182013-01-15T19:06:31.615-08:002013-01-15T19:06:31.615-08:00முஸ்தபாமவ்லவி ///ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தா...முஸ்தபாமவ்லவி ///ஒரு மொழியைப் பற்றி அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்கள் கூறும் விளக்கத்தை மற்ற மொழிக்காரர்கள் ஏற்றுக் கொள்வது தான் அறிவுடமையாகும் என்ற எனது நியாயமான வாதத்தை மறுக்க நிறைய முயற்சி செய்துள்ளீர்///<br />ஜாகிர் நாயக் அரபு தாய் மொழி கொண்டவரா?<br />////ஒரு மொழியின் இலக்கனச் சட்டத்தைப் பற்றியும், அதன் எழுத்து விதிகளைப் பற்றியும் அந்த மொழியை தாய் மொழியாகக் கொண்ட அறிஞர்களின் கூற்றை ஏற்பது தானே அறிவுடமையாகும். இது கூடவா உங்களுக்குப் புரியவில்லை.///<br />அந்த விதிகளைத்தானே கேட்டுக் கொண்டிருக்கிறேன் .அல்இத்கானில் சொல்லப்பட்ட விதிகளை கேட்டால் இதுவரை சொல்லாமல் அதற்கு அப்பாற்பட்டு எங்கெல்லாமோ வீதி உலா வருகிறீர் தாய் மொழி அறிஞர் சொன்ன விதிகளை சொல்லுங்கள் .<br />///குர்ஆனிலுள்ள பல சொற்கள் பிழையாக எழுதப்பட்டிருக்கிறது என்று உங்கள் அண்ணன் புளுகிய பொய்களுக்கு மறுப்பாக ஆரம்ப காலத்து விதிகளையும், அதன் ஆதாரங்களையும் லிஸானுல் அரப், அதபுல் கிதாப், அல்இத்கான், அல்புர்ஹான், அல்முக்னிஃவு, புகாரி, தபரீ போன்ற பல நூற்களிலிருந்து நாங்கள் அள்ளிப்போட்டும், நுள்ளி கூட போடவில்லை என்று நீங்களும், உங்கள் அண்ணனும், தம்பிமார்களும் கூறுவதுதான் பச்சைப் பொய்யாகும்.///<br />நான் இதை கேட்கவில்லை .நான் கேட்டது அல் இத்கானில் உள்ள விதிகளை சொல்லுங்கள் .<br />லிசானுல் அரப் வில் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு எழுத்துக்கள் அடுத்து வந்தாலும் அதில் இரண்டாவது எழுத்து சுக்கூன் பெற்றாலும் இரண்டு எழுத்துக்களையும் எழுதவேண்டும் என்று சொல்லப் பட்டுள்ளது என்று நான் சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா?<br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333545606271030794.post-40060777249494414132013-01-15T18:52:13.440-08:002013-01-15T18:52:13.440-08:00///இப்றாஹீம் அவர்களே! ஷைத்தான் கூட சில சமயங்களில் ...///இப்றாஹீம் அவர்களே! ஷைத்தான் கூட சில சமயங்களில் உண்மையை கூறியுள்ளான். எனவே ஷைத்தான் கூட உண்மையை ஏற்றுக் கொண்டான் என்று நான் கூறினால் நான் ஷைத்தானிடம் எனக்கு சாதகமான விஷயங்களில் எனது மூளையை அடகு வைத்ததாக ஆகாது. அவ்வாறே நான் எனக்கு சாதகமான விஷயங்களில் உங்கள் அண்ணனிடமும் எனது மூளையை அடகு வைக்கவில்லை. ////<br />ஆனால் சைத்தான் யார்?<br />வரதட்சணை வாங்கும் நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு பாத்திஹா ஓதி பிச்சை பெறுபவன் பொய்யனா?<br />அல்லது அதை கண்டித்து பல் கூட்டங்களில் உரையாற்றி அதை ஒழிக்க பாடுபட்டவன் பொய்யனா?<br />அல்லாஹ்வின் இல்லத்திலே ,நடைபெறும் வரதட்சனை திருமணத்தில் கலந்து கொண்டு பெண்ணிடம் ஆண் வாங்கிய பெருந்தொகையை மறைத்து ,ஆண் பெண்ணுக்கு குறிப்பிட்ட குறைந்த மஹரை கொடுத்ததாக பச்சை பொய்யை பகிரங்கமாக சபையோர் சாட்சியாக வக்கீலாக இருந்து எழுதுகிறாரே அவர் பொய்யனா?<br />இல்லை அதை கண்டித்து பல் கூட்டங்கள் நடத்தி அடி ,உதய் வாங்கியவர் பொய்யனா?<br />திருமண வீட்டில் நபி[ஸல்] அவர்கள் கற்றுத்தந்த வழிமுறைக்கு மாற்றமாக பெண் வீட்டில் வயிறு புடைக்க சாப்பிட்டு ,பொய் நிக்காஹ் எழுதியதற்கு கைமுடிப்பும் வாங்கி வருகிறவன் பொய்யனா? இல்லை ,அதை ஒழிக்க பாடுபடுபவன் பொய்யனா?<br />மையத் வீட்டிலும் விருந்துண்டு அல்பாத்திஹா ஓதி கைமுடிப்பும் பெறுபவன் சைத்தானாக தெரியவில்லையா?<br />உலாமா என்றாலே அதற்குரிய தோற்றத்துடன் ,மவ்லிது ,பாத்திகா ,விருந்து ,ஜும்மாவில் அரபி உடை ,வருடந்தோறும் ஓதும் வழக்கமான சும்மா உரை ,மீலாது விழாவுக்கு ஆளுக்கேற்றதொகை ,கொஞ்சம் நன்றாக பேசிவிட்டால் அவருக்கு பட்டங்கள் பல ,இதைத்தவிர நபிமார்களின் வாரிசுகள் உலமாக்கள் என்று சொல்லும் அளவில் என்ன சாதித்தீர்கள்?<br />நபி [ஸல்] அவர்கள் ஒருநாள் கூட வயிறு நிறைய சாப்பிட்டதில்லை ,ஆனால் இன்றைய பாத்திகா உலமக்களோ ஒரு நாள் கூட வயிறு குறைய சாப்பிட்டதில்லை ,.<br />ஆனால் மார்க்கத்தை சொன்னதற்காக நபி[ஸல்] அவர்கள் வழியில் அடி,உதை ,வெட்டு ,குத்து வாங்கிய பீஜெவைத்தவிரஒரு உலமாவை காட்டுங்கள் . .<br />தொலிக்கொடு தங்களை விட பல மடங்கு செல்வாக்கு உடையவர் பீஜே .ஆனால் தொகொ.தங்கள் அவர்களை பார்க்க கூட முடியாதாமே ,ஆனால பீஜே அவர்கள் ,மாநாட்டில் மக்களோடு மக்களாகவே பழக கூடியவர் ,இரவிலே பந்தலிலே படுத்துகொள்ளக் கூடியவர் .<br />மார்க்க விசயமாக பீஜே அவர்கள் சொன்ன பொய்களை சொல்லுங்கள் என்று கேட்டுள்ளேன் .இதுவரை பதில் தர இயலாமல் நொண்டி கதைகளை பேசி கொண்டு இருக்கிறீர்கள் .இதில் நொண்டியை பிடித்து கொண்டு பதில் சொல்லுவீர்கள் .பீஜே வின் பொய்களை சொல்ல மறந்து விடுவீர்கள் <br /><br /><br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333545606271030794.post-62389241690102371872013-01-15T08:57:40.076-08:002013-01-15T08:57:40.076-08:00மவ்லவி அவர்களே ////1 - ‘குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆ...மவ்லவி அவர்களே ////1 - ‘குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்கு மேல் கடந்துவிட்ட இன்றைய காலத்தில் ஒருவர் இருந்து கொண்டு, சுமார் 1400 ஆண்டுகளுக்கு முன்புள்ள குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக அவர் வாதிடுவதாக இருந்தால் அவர் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூல்களிலிருந்து எழுத்து விதிகளைக் கூறி குர்ஆனில் எழுத்துப் பிழைகள் இருப்பதாக வாதிட்டால் தானே அதை ஏற்க வேண்டும்?<br /><br />உங்கள் அண்ணன் குர்ஆனுக்கு முந்தைய காலத்து நூலை குறிப்பிட்டுத்தான் குர்ஆனில் பிழை இருப்பதாக வாதம் செய்தாரா?/////<br /><br />1400 ஆண்டுகளுக்கு முன்னரோ ,பின்னரோ அது போன்ற எழுத்து விதிகள் இருந்தால் அல்லவா அந்த விதிகளை கூறி விளக்க முடியும் / ஆரம்பகால விதிகள் இவ்வாறு இருந்தது அதன்படி பீஜே வின் கூற்று தவறு என்று நீங்கள் வாதிடுகையில் அந்த விதிகளை காட்டவேண்டியது உங்களது பொறுப்பல்லவா?<br /><br />ஓசை வடிவில் குரான் பாதுகாக்கப் பட்டுள்ளது .அந்த ஓசைக்கு மாற்றமாக எழுத்து பிழைகள் 19 உள்ளதால் அந்த இடத்தில் ஓசை கேற்றவாறு அந்த பிழைகள் சரி செய்யப்பட்டுள்ளது என்று பீஜே கூறி இருக்கிறார் .ஆனால் நீங்களோ அது பிழை இல்லை ஆரம்பகால விதிகளின்படியே எழுதப்பட்டுள்ளது .அது நமக்கு தெரியாததால் விதிகளின் அடிப்படையில் விடப்பட்ட எழுத்துக்கள் அங்கு எழுதப்பட்டுள்ளது என்று கூறி வருகிறீர்கள் .அப்படி என்றால் இப்போது யார் ஆரம்பகால விதிகளுக்கு ஆதாரம் தரவேண்டும் ?<br />2–/// குர்ஆன் அருளப்பட்ட 700 ஆண்டுகளுக்குப் பின்பு எழுதப்பட்ட நூலில் அதன் ஆசிரியர் குர்ஆனில் எழுத்துப் பிழை இல்லை என்று சொன்னால் ஏற்கமாட்டீர்கள்!<br /><br />குர்ஆன் அருளப்பட்டு 1400 ஆண்டுகளுக்குப் பின்பு வாழ்கிற பி.ஜே. குர்ஆனில் எழுத்துப் பிழை இருக்கிறது என்று சொன்னால் அதை ஏற்பேன் என்று கூறுகிறீர்களே! இது தான் உங்களின் சரி பார்க்கும் முறையோ! வேறொன்றும் இல்லை. நீங்கள் உங்களது அறிவை முழுவதுமாக பி.ஜே.யிடம் அடகு வைத்துள்ளதை மென்மேலும் மெய்ப்படுத்துகிறீர்கள்.////<br />700 ஆண்டுகளுக்கு முன்னாள் அல்ல 1400 ஆண்டுகளுக்கு முன்னாள் சொலப்பட்டாலும் அதற்குரிய ஆதாரம் தரப்படவேண்டும் எனபதே சொல்லுங்கள் <br /><br />///அந்தப்பதிலையும் கூட உங்களுக்கு எவ்வாறு சொல்லித்தரப்பட்டுள்ளதோ அவ்வாறே ஒப்பித்துள்ளீர்கள். ‘////<br />எனக்கு சொல்லித்தரப்படவில்லை என்பது உண்மை .அதை நீங்கள் மறுக்க முடியுமா? நன் விவாதத்தை கேட்டு எழுதுகிறேனே தவிர இப்படி எழுதுங்கள் என்று எனக்கு யாரும் சொல்லிதரவில்லை .மேலும் இது தலைமைக்கு தெரியவும் செய்யாது .Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333545606271030794.post-14694097954020428532013-01-15T08:35:18.335-08:002013-01-15T08:35:18.335-08:00பீஜே போன்றவர்களுக்கே கிளிபிள்ளை போல பாடம் எடுக்கும...பீஜே போன்றவர்களுக்கே கிளிபிள்ளை போல பாடம் எடுக்கும் தாங்கள் சாதாரண மக்கள் மற்றும் பிற மத மக்கள் சொல்லுவது போல பக்ரீத் என்று கூறியதை சுட்டிகாட்டியதை பிடித்து தொங்கும் மவ்லவி சாப், நீங்கள் குர் ஆன் ,ஹதிதில் சொல்லபட்டது போல சொல்லாமல் ,இல்லை அடைமொழி என்றால் அரபு நாட்டுபழக்கப்படி ஒட்டகமும் ஆடுகளும் அறுத்து வருகையில் மாட்டு பெருநாள் என்று நீங்கள் சொல்லியது நீங்கள் குர்ஆனையும் ஹதித்களையும் பின்பற்றவில்லை ,வட இந்திய அஜமிகள் எழுதிய ரத்துள் முக்தார் ,ஆலம்கீரி களை பின்பற்றுவது போல வட இந்தியாவில் அதிக மாடுகள் அறுப்பதால் பழக்கத்திற்கு வந்த மாட்டு பெருநாள் என்று சொல்லியுல்லீர்களே என்று குத்தலாக கேட்டுள்ளேன் .<br />மாட்டு பொங்கல் என்பது மாட்டு பெருநாள் அல்ல என்று அறிவை கசக்கி பிழிந்து உள்ளீர்கள் . தை பொங்கலை ,தமிழர் திருநாள் என்று சொல்லுவதை அறிய மாட்டீர்களா? அவர்களிடம் புது அரிசி பொங்கும் நாளை பொங்கல் என்று சொல்லாமல் திருநாள் என்று கேட்பீர்களா? ஆதலின் மாட்டு பொங்கலை மாட்டு திருநாள் என்று தாரளமாக சொல்லலாம் .மேலும் மாட்டுக்காக யாரும் பொங்க மாட்டார்கள் .மாட்டு தின்னும் புண்ணாக்கையும் பருத்தி விதைகளையும் யாரும் பொங்க மாட்டர்கள் .ஆதலால மாட்டு பொங்கல் என்பதைவிட மாட்டு பெருநாள் என்று சொல்லுவதே பொருந்தும் .இப்ராஹிம் நபி [அலை] அவர்களின் தியாகத்தை நினைவு கூறாமல்,மாட்டுக்கறி வாசனையை நினைவு கூர்ந்து மாட்டு பெருநாள் என்பதை விட மாட்டுக்கறி பிரியாணியை பொங்கும் நாளை மாட்டு பொங்கல் என்று சொன்னால் உங்களை போன்றவர்களுக்கு என்ன பிழை?Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333545606271030794.post-25220255507520651232013-01-15T05:23:51.632-08:002013-01-15T05:23:51.632-08:00////ஷிர்க்கை ஒழிக்க வந்த இறைத்தூதர் நபி யூனுஸ் (அல...////ஷிர்க்கை ஒழிக்க வந்த இறைத்தூதர் நபி யூனுஸ் (அலை) அவர்கள் இணை கற்பித்து விட்டதாக உங்கள் அண்ணன் மொழி பெயர்ப்பில் எழுதியுள்ளார். ஷிர்க்கை ஒழிக்க வந்த இறுதித் தூதர் எங்களது உயிரிலும் மேலான பெருமானார் நபி (ஸல்) அவர்களும் இணை வைத்ததாக உங்கள் அண்ணன் பி.ஜே. கூறியுள்ளார். (நவூதுபில்லாஹ்)/////இந்த குற்றச்சாட்டுகளை பக்கங்களுடன் கூறுவதே நல்ல பண்பு .இணை வைத்ததை சொல்லுங்கள் .புரட்டாதீர்கள் .<br />இணைவைப்பு பற்றி நான் இவ்வாறு பதில் சொல்லியிருந்தேன் ,இவற்றுக்கு பதில் சொல்லவில்லையே ஏன்?<br />நீங்கள் எழுதிவருவதை அல்லாஹ்வும் பாக்கிறான் ,நானும் பார்க்கிறேன் .இதற்கு பெயர் இணைவைப்பா? என்னால் நெட் கனக்சன் மற்றும் கம்புய்ட்டர் இல்லாமல் உங்கள் எழுத்துக்களை பார்க்க முடியாது .அல்லாஹ் எந்த துணையும் இன்றி பார்க்க முடியும் .பீஜே பகிரங்கமாக பேசுவதையும் ,எழுதுவதையும் மட்டுமே நம்மால் கண்காணிக்க முடியும் .ஆனால் அல்லாஹ்வோ பீஜே வின் மறைவான பொய்களையும் பாவங்களையும் கண்காணிக்க கூடியவன் .நபிமார்கள் தவறு செய்யக் கூடியவர்கள் பீஜே தவறே செய்யாதவரா? என்று கேட்டுள்ளீர்கள் .நபிமார்கள் தவறுகளை இறைவனே கூறுகிறான் ,அதிலிருந்து நமக்கு படிப்பினைகள் பெறுவதற்காக .பீஜேயின் பாவங்களையும் அல்லாஹ் இப்பொது சொல்லப் போவதில்லை உங்களைப்போல என்னைப்போல மறுமையிலே அவைகள் பற்றி அவரிடம் கேட்பான் .நான் இப்படித்தான் பீஜே வை நம்பிக் கொண்டு இருக்கிறேன் அதற்கு மேலும் நீங்கள் பீஜே உங்களை ,உங்கள் கவனங்களை ஆக்கிரமித்து இருந்தால் நான் என்ன செய்ய முடியும்?உங்களுக்கு மட்டுமல்ல ,உங்களை போன்ற பலருக்கும் அவர் பெரும் சவாலாகவே உள்ளார் .<br />எனது மீது இணைவைப்பு குற்றம் சொன்னீர்கள் .அதற்கு நான் மேல்கண்ட பதிலை சொல்லியுள்ளேன் அந்த பதிலில் தவறு இருந்தால் சுட்டிக்காட்டியிருக்க வேண்டும் .அல்லது அத்துடன் முடித்திருக்க வேண்டும்..ஆனால் மேலும் பீஜே மீது குற்றச்சாட்டுகளை வைத்துள்ளீர்கள் .அந்த குற்றச்சாட்டுகளையும் ஆதாரத்தோடு வைக்கவில்லை .Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333545606271030794.post-62259383219550535852013-01-15T04:59:31.316-08:002013-01-15T04:59:31.316-08:00மவ்லவி சாப் ////நீங்கள் கூறிய கடன் கதை நல்லாத்தான்...மவ்லவி சாப் ////நீங்கள் கூறிய கடன் கதை நல்லாத்தான் இருக்கிறது. எனினும் அக்கதையில் உள்ள கடன் வாங்கியவரின் கதாபாத்திரம் முழுக்க உங்களுக்குத்தான் பொருந்தும்.////<br />கடன் வாங்கியவரின் கதாபாத்திரம் உங்களுக்கே உரியது ,உங்களுக்கே பொருந்தும் .<br />கடன் கொடுத்தவர் கடன் கேட்டார் <br />அதைப்போலவே ,நான் உங்களிடம் மார்க்க சம்பந்த கேள்விகளை கேட்டேன் .<br />கடன் வாங்கியவர் பதில் சொல்லவில்லை .<br />நீங்களும் 2 மாதங்களாக பதில் சொல்லவில்லை .<br />கடன் கொடுத்தவர் ,நான் கடனை கேட்டுட்டே இருக்கிறேன் ,நீங்கள் வாய் திறக்க மறுக்கிறீர்கள் ?என்று கேட்டார் .அதற்கு அவர் நீங்கள் சொல்லுவது காதில் விழவில்லை என்று சொன்னார் .<br />நீங்களும் அவரை போலவே பக்ரீத் லீவுக்கு ஊருக்கு போய்விட்டேன் என்றீர்கள் .<br />கடன் கொடுத்தவர் ,காதில் விழவில்லை என்றால் செவிடா என்று கேட்டார் .<br />நானும் பக்ரீத் லீவு என்றால் மாட்டு பெருநாளா/ என்று கேட்டேன் .<br />ஐயோ ,என்னை செவிடு என்று சொல்லிவிட்டார் ,அதை நிறுபித்து காட்டவேண்டும் .இல்லையெனில் கடன் திருப்பி கொடுக்க மாட்டேன் என்றார் .<br />நீங்களும் மாட்டு பெருநாள் பற்றியே விளக்கம் கேட்டு வருகிறீர்கள் ,அல் இத்கான் பற்றிய விளக்கம்தர மறுத்து வருகிறீர்கள் <br />இப்போது யாருக்கு பொருந்தும் என்று பாருங்கள் Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333545606271030794.post-28844558002631776582013-01-14T22:39:15.874-08:002013-01-14T22:39:15.874-08:00அடுத்து யுஹ்யீ என்ற சொல்லை பற்றி நான் கேட்டதற்கு த...அடுத்து யுஹ்யீ என்ற சொல்லை பற்றி நான் கேட்டதற்கு தமிழ் இலக்கணத்தை காட்டி ,உச்சகட்ட அறியாமை ,அரபி வாசிக்க கூட தெரியாது சிறு பிள்ளைக் கூட தெரிந்த விஷயம் என்று அதிகமாகவே அலட்டியுள்ளார் .அரபு இலக்கணம் வேறு தமிழ் இலக்கணம் வேறு .மா 'என்ற உயிர் மெய் நெடிலில் உயிர் நெடில் இல்லாமல் வராது .ம் +ஆ =மா .அதாவது ஆ 'வின் நெடில் இல்லாமல் மா வராது .[ஆவின் பால் இல்லாமல் பால்மாவு வராது என்று நினைத்துக் கொள்ளவேண்டாம் ].."ஆ'வை வைத்துதான் 'மா' வைத்தவிர :'மா'வை வைத்து 'ஆ 'அல்ல .ஆதலின் நீங்கள் கேட்பது போல மா'வுக்குள துணை எழுத்து ஆவுக்கு ஏன் வரவில்லை என்று யாரும் கேட்பதில்லை .நான் கேட்டிருப்பதற்கு பொருத்தமில்லாத உதாரணத்தை கொடுத்து தப்பிக்கவே முயற்சி செய்கிறீர்கள் .<br />/<br />///யுஹ்யீ (يُحْيِي) என்பதில் ஒரே இனத்தைச்சார்ந்த இரண்டு “யே ((ي அடுத்தடுத்து வந்து அதில் இரண்டாவது “யே ((ي சுக்கூன் பெற்றிருப்பதால் அதை ஸஹாபாக்கள் விட்டு எழுதியுள்ளனர்.<br />எனினும் சட்ட அடிப்படையில் விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும், ஆரம்பகால எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட “யே ((يவை அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் “யே ((يக்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில்சிறிய “யே ((يயும் போடப்பட்டிருக்கும் ////<br /><br />சஹாபாக்கள் ஆரம்பகால விதிகளின்படி ஒரு யெயை விட்டு எழுதியுள்ளதை ,எதை வைத்து கண்டு பிடித்தார்கள்? ஓசையை வைத்துதான் ,யுஹ்யீ என்ற சொல்லில் நெடில் வருகிறது ,எனினும் சட்ட அடிப்படையில் ஒரு யே "விடப்பட்டிருக்கும் .எனவே விடப்பட்ட அந்த எழுத்தை உச்சரிக்கவேண்டும் என்பதற்காகவும் ,ஆரம்ப கால் எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட 'யே 'யை யே((ي க்கு அருகில் அரபுநாட்டு குர்ஆன் பிரதியில்ஒரு சிறிய “யே ((يயும் போடப்பட்டிருக்கும் .அது போலவே ,நன்சக் 'என்ற சொல்லிலும் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு நூன்கள் அடுத்து அடுத்து வந்து அதில் இரண்டாவது நூன் சுக்கூன் பெற்றிருப்பதால் அதை சஹாபாக்கள் ஏன் விட்டுவிடவில்லை.? அப்படி விதியிருந்தால் இங்கேயும் ஒரே இனத்தை சேர்ந்த இரண்டு எழுத்துக்கள் வந்து இரண்டாவது எழுத்து சுக்கூன் பெற்றிருப்பதால் ஒரு நூனை விட்டிருக்க வேண்டும் .அப்படி அவர்கள் விட்டிருந்தாலும் நன்சக் என்றே உச்சரித்து வந்திருப்பார்கள் ...<br />ஆக நன்சக் என்றே ஓதி வந்திருப்பதால் அந்த விடுபட்ட" நூன் " எழுத்தை உச்சரிக்க வேண்டும் என்பதற்காகவும் ஆரம்பகலாத்து எழுத்து விதியை நாம் அறியாததாலும் விடப்பட்ட நூன் ஐ ن அறிவிப்பதற்காக எழுதப்பட்டிருக்கும் நூன் க்கு அருகில் அரபு நாட்டு குர்ஆன் பிரதியில் ஒரு சிறிய நூன் ஐ ஏன் போடவில்லை?<br />இதுதான் எனது கேள்வி .அதற்கு பதில் சொல்லுங்கள் .<br />இதில் நெடிலுக்காக 'யே " உள்ளதா என்பதல்ல .ஆரம்பகாலத்து விதிகளின்படி ஒரு யே விடப்பட்டிருக்கிறது .அதை உச்சரிப்பை வைத்து அறிந்து ,ஒரு சிறிய யே போட்டுள்ளனர்..அதை போலவே ,நன்சக் ,நுன்சிஹா விலும் ஆரம்பகாலத்து விதிகளின்படி ஒரு நூன் விடப்பட்டிருக்க வேண்டும் .பின்னர் உச்சரிப்பை வைத்து அறிந்து ஒரு சிறிய நூன் போடப்பட்டிருக்க வேண்டும் .அவ்வாறு போடப்படவில்லையே ஏன் என்று கேட்டால் ,உங்களது அரபி மேதாவித்தனத்தையும் தமிழ் அறியாமையும் வைத்து பூச்சாண்டி காட்டுகிறீர்களா?<br />இவற்றையே முன்னுரிமை கொடுத்து பதில் சொல்லுங்கள் உங்களது மற்ற விமர்சானங்களை தொடர்கிறேன் Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.comtag:blogger.com,1999:blog-6333545606271030794.post-85251005289547133092013-01-14T22:38:12.553-08:002013-01-14T22:38:12.553-08:00மவ்லவி முஸ்தபா ,அவர்களுக்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் .ம...மவ்லவி முஸ்தபா ,அவர்களுக்கு ,அஸ்ஸலாமு அலைக்கும் .முதலில் எனது கேள்விகளுக்கு முக்கியத்துவம் கொடுங்கள் .பின்னர் அதனால் வந்த இடை கேள்விகளை பார்ப்போம் .<br />////மேலும் நீங்கள் விவாதத்தில் நிரூபித்தது உண்மையென்றால் அந்த வீடியோவுக்கு இங்கே லிங்க் கொடுங்கள் என்றும் கூறியுள்ளீர்.<br /><br />இன்ஷா அல்லாஹ் அதற்குரிய லிங்கை கூடிய விரைவில் கொடுக்கிறேன். எதிர்பாருங்கள்.<br /><br />இன்ஷா அல்லாஹ் பாக்கிலானீ (ரஹ்), ஆயிஷா (ரளி), இப்னு அப்பாஸ் (ரளி) ஆகியோர்கள் விஷயமாக உங்கள் அண்ணன் கூறிய பொய், பித்தலாட்டங்களையும் மிகத்தெளிவான ஆதாரங்களுடன் நிரூபிக்கிறேன். எதிர்பாருங்கள். ///<br /><br />இவ்வளவு பெரிய கட்டுரை எழுதியவர்க்கு லிங்க் கொடுக்க முடியாதா?ஏற்கனவே அந்தவிவாதத்தை இந்த வலைபதிவில் வெளியிட்டுள்ளார் .அதை பார்த்து லிங்க் கொடுப்பதற்கு எவ்வளவு நேரமாகும்? இருந்தால்தானே தருவதற்கு?<br />விரைவில் எதிர்பாருங்கள் நான் நிருபிக்கிறேன் ,இதென்ன சினிமாக்காரன் ஸ்டையிலில் ,அவனாவது ட்ரெய்லர் போட்டுத்தான் விரைவில் எதிர்பாருங்கள் என்பான் .விவாதம் முடிந்து பல மாதங்கள் ஆகிவிட்டது .நிருபித்ததை விரைவில் எதிர்பார்க்க வேண்டுமாம் ..மிகத் தெளிவான ஆதரங்களுடன் நிருபிக்கிறேன் என்று கூறியுள்ளதிலிருந்து ,இதுவரை நிருபிக்கவில்லை என்றுதானே அர்த்தம் .பிறகு நான் சொன்னது எப்படி பொய்யாகும் ?இதை உங்களது பதில் சொல்லியிருந்தாலாவது உங்கள் பக்கம் நியாயம் இருக்கிறது என்று ஒத்துக் கொள்ளலாம் ..அப்போது அதற்கு பதில் சொல்லாமல் மவுனம் சாதித்து விட்டு நான் அந்த மவுனத்தை கிளறிய பிறகே ,நிருபிக்கிறேன் என்று சொல்லியுள்ளீர்கள் .இதுவரை நிருபிக்கவில்லை என்பதை ஒப்புக் கொண்டதற்கு மிகுந்த நன்றிகள் .அல்ஹம்துலில்லாஹ் .<br />Anonymoushttps://www.blogger.com/profile/02038497454729803538noreply@blogger.com